Posts

பாவ கர்மா புண்ணிய கர்மா  ( பகுதி 1  நாமும் நமது உண்மையான   மகிழ்ச்சி  நிலையும்)

Image
மனிதன் இறைவனை இரண்டு நிலைகளில் பார்க்கவேண்டும்  ஒன்று தன்னை இறைவனின் அங்கமாக பார்ப்பது  மற்றொன்று இறைவனில் இருந்து தன்னை தனித்து பார்ப்பது  தனித்துப் பார்த்து சேவை செய்வது  தனித்து பார்த்து சேவை செய்வது என்பது  முதலில் இறைவனை ஒட்டுமொத்த சக்தியாக காணவேண்டும்   அதாவது பிரம்மமாக காண வேண்டும் அந்த ஒட்டு மொத்த சக்தியில் தானும் ஓர் அங்கம் என்பதை உணர்தல் வேண்டும்   அந்த பிரம்மத்தில் தான் ஒரு தனிப்பட்ட ஜீவன் என்பதை உணர்தல் வேண்டும் உணர்ந்த பின்பு  அங்கமான நாம் தனி ஆத்ம நிலையிலிருந்து கொண்டு  அந்தப் ஒட்டுமொத்த சக்தியான இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்  இந்த சேவையானது  பிரபஞ்சத்திலிருந்து கொண்டு அந்த பிரபஞ்சத்திற்கு உதவி செய்தல் என்றும் கூறலாம் பிரபஞ்சத்தையே ஒரு பொருளாக பார்க்கின்ற பொழுது  அல்லது பிரபஞ்சத்தையே  ஏஒரு நபராக பார்க்கின்ற பொழுது  நமக்கு ஒரு உண்மை புரியும்  அந்த உண்மை நமக்குப் புரிந்ததா ஒவ்வொரு மனிதனும் நம்மில் ஒருவனாக தெரிவார் இந்த சமுதாயம் இந்த நாடு இந்த உலகம் எல்லாமே ஒன்றாக தோன்றும் ...

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள் பகுதி 3

Image
மேஷ ராசியில் சனி இருந்தால் பிறரிடம் வீண் சண்டைக்கு செல்பவர்களாக இருப்பார்கள் அதிகமான நபர்கள் இடம் தீய பழக்கவழக்கங்கள் நிறைந்து காணப்படும் பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு    ரிஷப ராசியில் சனி இருந்தால் திருக்கோயில் தர்ம ஸ்தாபனங்கள் நடத்துபவராக இருப்பார் கடின உழைப்பால் செல்வங்களை சேர்ந்தவராக இருப்பார் தொழில்ரீதியான நல்ல வளர்ச்சியை அடைந்தவராக இருப்பார்   மிதுன ராசியில் சனி இருந்தால் தர்மத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமாட்டார்கள் இவர்கள் சமூகத்தில் கெட்ட பெயர் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு பெரியோர்களின் பேச்சைக் கேட்காத அவர்கள் பல தோல்விகளைச் சந்திப்பார்கள்   கடக ராசியில் சனி இருந்தால் பிள்ளைப் பாக்கியம் அதிகமாக இருக்கும் இவர்களுக்கு அடிக்கடி பணக் கஷ்டங்கள் ஏற்படும் பெற்றோர்கள் ஆசீர்வாதம் இருப்பவர்கள் மட்டும் சிறந்து விளங்குவார்கள் சுயமாக முடிவு எடுப்பவர்கள் ஆக இருந்தால் வாழ்க்கையில் அதிக கஷ்டங்களை சந்திப்பார்கள் தோல்விகளைச் சந்திப்பார்கள்   சிம்ம ராசியில் சனி இருந்தால் தான் பெற்ற பிள்ளைகள் அதிக துன்பங்களை சந்திக்கிறார்கள் எழுத்து துறை மற்றும் கற்பனை துறைகளில் சிறந்...

சமாதி_நிலையில் உடலின் அறிகுறிகள்

Image
 இந்த ஜட உலகில் சிறந்த மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் இறந்தே ஆகவேண்டும்  இது தவிர்க்க முடியாத ஒன்று அப்படி பிறக்கின்ற உயிரினங்களில் மனிதன் மட்டும் மாறு பட்டவனாக இருக்கின்றான் இதில் மனிதன் மட்டும் அஷ்டாங்க யோகம் உடலை கட்டுப்படுத்தும் ஆற்றல் உயிரை உடலிலிருந்து  பிடிக்கின்ற கலை அறிந்திருக்கிறான் இதனால் மனிதன் இறக்கின்ற பொழுது விலங்குகளிலிருந்து சிறிது மாறுபட்டதாக இருக்கின்றான் பொதுவாக மனிதன்  இறக்கும்பொழுது  சிறுநீர் மற்றும் மலம் வெளிப்படுவது உண்டு  மட்டுமன்றி உடல் நேரம் ஆக ஆக கெட்ட மணம் வீசுவது உண்டு  அந்தப் பிணவாடை பல நோய்களை கொடுக்கக் கூடியதும் கூட அதனால் அதனை உடனடியாக அவரவர் சமுதாய நம்பிக்கைப்படி  புதைப்பதற்கு எரிப்பதற்கு ஆக வேண்டியதை செய்வார்கள் ஆனால் அஷ்டாங்க முறைப்படி  அல்லது யோக மார்க்கத்தில் உடலை ஒருநிலைப்படுத்தி உணவு நீர் அருந்தாமல் காற்றிலே உயிர் வாழ்ந்து பின்பு அந்த காற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து  உயிர் விடுபவர்களும் உண்டு அப்படி உயிர் விடுபவர்களை  அந்த உயிர் விடும் நிலைதனை ஜீவசமாதி என்று சொல்வார்கள்  அப்பட...

சனி கிரகங்களைப் பற்றிய சில ரகசியங்கள் பகுதி 2

Image
வாக்கில் நின்ற சனி வாதம் செய்வான் இங்கே வாக்கு என்று சொல்வது ஒரு ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசி அதன் அடுத்த இடமான இரண்டாமிடம் இங்கே சனி இருக்கப் பெறின் அந்த ஜாதகன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக இருப்பார் பொய் பேசுபவன் ஆகவும் இருப்பான் ஆகவே அப்படிப்பட்டவர்கள் உடன் வாதம் செய்யாமல் இருப்பது நன்று   பொதுவாக நோய்களில் வாதம் நோய் இதற்கு சனி காரணமாக இருக்கிறார்   சனி திசை அல்லது சனி புத்தி காலங்களில் பயணங்களை மேற்கொள்வது சிறப்பாக இருப்பது இல்லை   பத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகன் இரும்பு சம்பந்தமான தொழில் செய்வார் அதில் சிறப்பாக வாழ்வான்   சனி கெட்டவன் உடன் கூட்டுத்தொழில் லாபம் தராது எந்த தொழில் செய்ய வேண்டுமானாலும் அதீத வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் அங்கு சனி சாதகமாக இருக்க வேண்டும்   சனியோடு ராகு சேர்ந்து இருக்குமானால் அச்சாதகன் பல தேசங்களுக்கு செல்லுவான்   பொதுவாக சனி ஆட்சி பெற்ற ஜாதகம் பெயர் புகழை அடைவான்   தென்கிழக்கு திசையை ஈசானிய மூலை என்று சொல்வார்கள் சனிமூலை என்றும் சொல்வார்கள் எந்த செயல்களை தொடங்கினாலும் சனி மூலையில் இருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும்...

வாழ்க்கை நாடகம் ( சிறுகதை)

Image
#படித்து  ரசித்தேன்#. கேரளாவில்  ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூனு சென்டுல ஒரு  வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும்.  இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள  தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேர சம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம். ஒவ்வொரு ஞா...

12 ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Image
15 .11. 2020 அன்று இரவு 9 48 மணி அளவில் நடந்த குரு பெயர்ச்சி பற்றிய பலன் 12 ராசிக்கும்  மேஷ ராசி  இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் அதே நேரத்தில் தேவையற்ற விரயங்களும் ஏற்படும் தொழில் மிக சிறப்பாக இருக்கும் திட்டமிட்டு செயல்பட்டால்   செலவினங்கள் குறைந்தும் லாபம் மிகுந்தும் காணப்படும்    ரிஷப ராசி பொதுவாக இவர் செய்கின்ற முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தருவதில் தாமதமாக இருக்கும் அதே நேரத்தில் இவர்களிடம் முயற்சியினால் லாபம் நிச்சயம் கிடைக்கும் எந்த செயலில் ஈடுபட்டாலும் கவனமாக செயல்படுங்கள் ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்  கொள்ளவும்    மிதுன ராசி பொதுவாக இவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் விலகிச் செல்வார்கள் அல்லது அவர்களால் தேவையற்ற மனக் கசப்புகளை சந்திப்பார். கணவன் மனைவி உறவு சற்று கசப்பு மிகுந்ததாகவே காணப்படும் செய்பவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய குரு பெயர்ச்சி    கடக ராசி  நண்பர்கள்தான் உறவினர்களிடம் குடும்பத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் இல்லையேல் தேவையற்ற கெட்ட பெயர்கள் வாங்க நேரிடும் .  தொழில் ச...

பகவான் விஷ்ணு கல்லாக மாறிய கதை

Image
(புனிதமான சாலிகிராம கல்) கண்டகி இவள் ஒரு தாசி குலப்பெண் இவள் மிகவும் அழகாக இருப்பாள் இவளிடம் ஒரு விசித்திரமான குணம் ஒன்று இருந்தது இந்த தாசி குலப்பெண் தன்னிடம் வரும் ஆண்களிடம் ஒரு விலைமகள் போல் நடந்து கொள்வது இல்லை தன்னை விரும்பும் ஆண்களிடம் அவர்களுக்கு உண்மையான மனைவி போல நடந்து கொள்வாள் ஆண்கள் தன்னுடன் இருக்கும் வரை ஒரு உண்மையான மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து கொள்வார் தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள்.  இதைப் பார்த்த ஊரார் என்றும் அவள் இனத்தைச் சார்ந்த உறவினர்களும் அவளை எள்ளி நகையாடினர்.  இருந்தாலும் அவள் தன் பத்தினி போன்று நடந்து கொள்ளும் குணத்தில் இருந்து மாறவில்லை.  ஒருநாள் ஒரு வாலிபன் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு உடன் எந்த உறவும் கொள்ளாமல் சென்று விட்டான்.  அவனுடைய செயலைக் கண்டு வருந்திய கண்டகி செய்வதறியாது வேதனைப்பட்டார் அதே வாலிபன் பிறகு மீண்டும் அவளிடம் திரும்ப...